பாடத்திட்டம்
வகுப்பு & பாடம் 
 | 
  
VII - தமிழ் 
 | 
 
பாடத்தலைப்பு 
 | 
  
இயல்
  1 - கலங்கரை விளக்கம் 
 | 
 
கற்றல் விளைவுகள் 
 | 
 
அ)
  செய்யுளின் நயம் உணர்ந்து போற்றும் திறன் பெறுதல். 
 | 
 
ஆ)
  புதிய சொற்களின் பொருள் காண அகராதியைப் பயன்படுத்துதல். 
 | 
 
இ)
  பாடலைப் பாடி மகிழ்வுறுதல். 
 | 
 
1.     
  அறிமுகம் 
 | 
 
பக்கம்
  2 இல் உள்ள விரைவுத் துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்துதல். 
 | 
 
2.     
  புரிதல்  
 | 
 
அ) படித்தல் 
 | 
 
ஆசிரியர்
  திருத்தமான உச்சரிப்போடு படிக்க மாணவர்கள் பின்தொடர்தல். அதைத் தொடர்ந்து மாணவர்கள்
  படித்து புதிய சொற்களை அடிக்கோடிடுதல். 
 | 
 
ஆ) மனவரைபடம் 
 | 
 
மனவரைபடத்தின் காணொலி வடிவம்
3.     
  ஒருங்கமைத்தல் 
 | 
 
பாடலின் திரண்ட கருத்து 
 | 
  
கலங்கரை விளக்கம் 
அமைப்பு 
 | 
  
வானின் தூண் 
 | 
 
உயரம் 
 | 
  
ஏணிக்கு எட்டா உயரம் 
 | 
 |
மாடம் 
 | 
  
விண்ணை முட்டும் மாடம் 
 | 
 |
துறை 
 | 
  
மரக்கலங்களின் துறை 
 | 
 |
ஆசிரியர் குறிப்பு 
 | 
  
ஆசிரியர் பெயர் 
 | 
  
கடியலூர் உருத்திரங்கண்ணனார் 
 | 
 
காலம் 
 | 
  
சங்க காலம் 
 | 
 |
இயற்றிய நூல்கள் 
 | 
  
1.     
  பட்டினப் பாலை 
 | 
 |
2.     
  பெரும்பாணாற்றுப்படை 
 | 
 
4.     
  வலுவூட்டுதல் 
 | 
 
அ) கலந்துரையாடுதல் 
 | 
  
ஆ) வழங்குதல் 
 | 
 
பாடலின்
  திரண்ட கருத்தைக் கலந்துரையாடல் செய்தல். 
 | 
  
தொகுத்தலைத் தனியாகவோ, குழுவாகவோ
  வழங்குதல். 
 | 
 
5.     
  மதிப்பீடு 
 | 
 
அ) வகுப்பறை மதிப்பீடு 
 | 
  
ஆ) வளரறி மதிப்பீடு 
 | 
 
1.      மதலை என்பதன் பொருள் யாது? 
 | 
  
கலங்கரை விளக்கத்தின் படம் வரைந்து
  வருக. 
 | 
 
2.      சென்னி என்பதன் பொருள் யாது? 
 | 
 |
3.      வேயா மாடம் என்றால் என்ன? 
 | 
 |
4.      மரக்கலங்களை அழைப்பது எது? 
 | 
 |
5.      கலங்கரை விளக்கம் குறித்து உருத்திரங்கண்ணனார் கூறும்
  கருத்துகளைக் கூறுக. 
 | 
 
6.      எழுதுதல் 
 | 
 
பாடப்புத்தகத்தில்
  உள்ள பயிற்சி வினாக்களுக்குப் பாடக் குறிப்பேட்டில் விடை எழுத செய்தல். 
 | 
 
7.      குறைதீர்க்
  கற்றல் 
 | 
 
மனவரைபடம்
  மற்றும் தொகுத்தல் செயல்பாட்டை மீளக் கற்று மீள் பார்வை செய்தல். 
 | 
 

No comments:
Post a Comment