Friday 25 September 2020

சீருடைப் பணியாளர் தேர்வு - 2020

சீருடைப் பணியாளர் தேர்வு - 2020

இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலைச் சிறைக் காவலர், தீயணைப்பாளர் போன்ற சீருடைப் பணிகளுக்கு 18 வயது முதல் 24 வயது வரையுள்ள பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றோர் இணையம் மூலமாக செப்டம்பர் 26, 2020 முதல் அக்டோபர் 26, 2020 வரை விண்ணப்பிக்க கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://www.tnusrbonline.org/


No comments:

Post a Comment