Friday 13 August 2021

கவிதை எழுதத் தெரிந்தால் ரூ. 20,000/- பரிசு வெல்லலாம்!

கவிதை எழுதத் தெரிந்தால் ரூ. 20,000/- பரிசு வெல்லலாம்!

            சிறந்த தமிழ்க் கவிதைக்கு ‘கலைஞன் பதிப்பகம்’ வழங்கும் ‘இளம்பிறை விருது’க்கு ரூ. 20,000/- பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. கவிதை எழுத தெரிந்தவர்கள் தங்களது கவிதையை Latha Font எழுத்துருவில் MS Word Document ஆக தட்டச்சு செய்து kavithai2021padaippakkam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு நவம்பர் மாத இறுதிக்குள் அனுப்பலாம். மேலும் இது குறித்த மேலதிக விவரங்கள் அறிய வெளியாகியுள்ள அறிவிப்பைக் கீழே காணலாம்.


No comments:

Post a Comment