கவிதை எழுதத் தெரிந்தால் ரூ. 20,000/- பரிசு வெல்லலாம்!
சிறந்த தமிழ்க் கவிதைக்கு ‘கலைஞன் பதிப்பகம்’ வழங்கும் ‘இளம்பிறை விருது’க்கு ரூ. 20,000/- பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. கவிதை எழுத தெரிந்தவர்கள் தங்களது
கவிதையை Latha Font எழுத்துருவில் MS Word Document ஆக தட்டச்சு செய்து kavithai2021padaippakkam@gmail.com
என்ற மின்னஞ்சல் முகவரிக்கு நவம்பர் மாத இறுதிக்குள் அனுப்பலாம். மேலும் இது குறித்த
மேலதிக விவரங்கள் அறிய வெளியாகியுள்ள அறிவிப்பைக் கீழே காணலாம்.
No comments:
Post a Comment