Friday 29 October 2021

தேக்கு மரங்களை வெட்டுவதற்கான வனத்துறையின் அனுமதி பெற…

தேக்கு மரங்களை வெட்டுவதற்கான வனத்துறையின் அனுமதி பெற…

            தேக்கு மரங்களை வெட்ட, வெட்டிய மரங்களை வாகனங்களில் கொண்டு செல்ல, வியாபாரிகளிடம் விற்பனை செய்ய வனத்துறையின் அனுமதி அவசியம் ஆகும். அனுமதியின்றி தேக்கு மரங்களை வெட்டுவதோ, வானகங்களில் கொண்டு செல்வதே, விற்பனை செய்வதோ குற்ற நடவடிக்கையின்பாற் பட்டதாகும். தேக்கு மரங்களை வளர்ப்போர் மரங்களை வெட்டுவதற்கு முன் வனத்துறையின் முன் அனுமதியை முறைப்படிப் பெற வேண்டும். இதற்கென வனத்துறை அலுவலகத்திற்கு அலையாமல் இணையதளம் மூலமாக வனத்துறை அனுமதிக்கு விண்ணப்பிக்க முடியும். வனத்துறையின் இணையதள இணைப்பை அடைய கீழே சொடுக்கவும்.

https://forests.tn.gov.in/tree/?lang=tam

No comments:

Post a Comment