உங்களுடன் பத்துக்குப் பத்து! - 10
1) தற்கால
ஐன்ஸ்டீன் எனப்படுபவர் யார்?
2) சீனாவில்
சிவன் கோயிலைக் கட்டிய அரசரின் பெயர் என்ன?
3) பிழையன்று
என்று ஏற்றுக் கொள்ளப்படுவது இலக்கணத்தில் எவ்வாறு குறிக்கப்படுகிறது?
4) நானோ
டெக்னாலஜி என்பதன் தமிழாக்கம் என்ன?
5) ராகுல்ஜியின்
வால்காவிலிருந்து கங்கை வரை என்ற நூலைத் தமிழில் முதலில் மொழி பெயர்த்தவர் யார்?
6) நீதி
வெண்பா என்ற நூலின் ஆசிரியர் யார்?
7) பரஞ்சோதி
முனிவர் பிறந்த ஊர் எது?
8)
“அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும்
பயனும் அது.” என்ற குறளைப் பொருள் கொள்ளும் முறை யாது?
9) விசாரணைக்
கமிஷன் எனும் சாகித்திய அகாதமி விருது பெற்ற புதினத்தை எழுதியவர் யார்?
10)
பேராயக் கட்சி எனப்படும் கட்சி எது?
விடைகளை
அறிய கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்!
`*****
No comments:
Post a Comment