Friday, 3 October 2025

உங்களுடன் பத்துக்குப் பத்து! - 9

உங்களுடன் பத்துக்குப் பத்து! - 9

1) வற்றல் – இலக்கணக்குறிப்பு தருக.

2) தமிழ் புதுக்கவிதையின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?

3) வெண்பாவிற் புகழேந்தி, பரணிக்கோர் சயங்கொண்டான் எனப் புலவர்களைப் புகழ்ந்தவர் யார்?

4) மகபுகுவஞ்சி என்ற நூலை எழுதியவர் யார்?

5) முதல் தமிழ்க் கணினியின் பெயர் என்ன?

6) “வளி மிகின் வலி இல்லை” என்றவர் யார்?

7) தொங்கான் என்ற சொல் எதைக் குறிப்பது?

8) “விருந்தும் அன்றி விளைவன யாவை” என்றவர் யார்?

9) விதை நெல்லை அரித்து வந்து விருந்தோம்பியவர் யார்?

10) கரிசல் தங்கம் எனப்படுவது எது?

விடைகளை அறிய கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்!

 Click Here For Answers

`*****

No comments:

Post a Comment