Wednesday, 1 October 2025

உங்களுடன் பத்துக்குப் பத்து! - 7

உங்களுடன் பத்துக்குப் பத்து! - 7

1) அம்பேத்கருடன் வட்டமேசை மாநாட்டில் கலந்து கொண்ட தமிழகத் தலைவர் யார்?

2) திராவிடம் என்ற சொல்லை முதலில் பயன்படுத்தியவர் யார்?

3) “தமிழ் வடமொழியின் மகளன்று” என்று சொன்னவர் யார்?

4) “இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும்” என உரைக்கும் நூல் எது?

5) வாயில் இலக்கியம், சந்து இலக்கியம் என்று அழைக்கப்படும் இலக்கியம் எது?

6) ‘மொழிபெயர்ப்பும் ஒலிபெயர்ப்பும்’ என்ற நூலின் ஆசிரியர் யார்?

7) இந்திய நீர்ப் பாசனத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?

8) “உணவெனப் படுவது நிலத்தொடு நீரே” என்றவர் யார்?

9) தண்டலை ஆசான், நன்னூல் புலவர் எனப் போற்றப்படுபவர் யார்?

10) தானியங்கிப் பணம் எடுக்கும் கருவியை (ஏடிஎம்) உருவாக்கியவர் யார்?

விடைகளை அறிய கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்!

 Click Here For Answers

`*****

No comments:

Post a Comment