Saturday 22 February 2020

சீசர் சொன்னதாக ஒரு சங்கதி!

சீசர் சொன்னதாக ஒரு சங்கதி!
சில சுவாரசியமான சங்கதிகளை வாசிக்கும் போது ஆச்சரியமாகவும், வேடிக்கையாகவும் இருக்கிறது. அப்படி ரோமானிய பேரரசர் சீசரே எழுதியதாக வாசித்த சங்கதி ஒன்று நம் வலைப்பூ அங்கத்தினருகளுக்காக…

1
ஏழை வேலைசெய்கிறான். தொடர்ந்து வேலை செய்கிறான்.
2
பணக்காரன் ஏழையைச் சுரண்டுகிறான்.
3
இராணுவவீரன் இருவரையும் பாதுகாக்கிறான்.
4
வரி செலுத்துபவன் இம்மூவருக்காகவும் ஒழுங்காக வரி கட்டிவிடுகிறான்.
5
இந்த நால்வருக்காகவும் நாடோடி ஓய்வெடுக்கிறான்.
6
இந்த ஐந்து பேருக்காகவும் குடிகாரன் மது அருந்துகிறான்.
7
வட்டி வாங்குபவன் ஆறு பேரிடமும் வட்டி வாங்குகிறான்.
8
வக்கீல் ஏழு பேரையும் வழக்குகாக வழி நடத்துகிறான்.
9
மருத்துவன் இந்த எட்டு பேரிடமும் கட்டணம் வசூலிக்கிறான்.
10
இடுகாட்டு காவலாளி ஒன்பது பேரையும் புதைக்கிறான்
11
அரசியல்வாதி இந்த பத்துப்பேர் பெயரைச் சொல்லி மகிழ்ச்சியாக வாழ்கிறான்.


No comments:

Post a Comment