Thursday 27 February 2020

போட்டித் தேர்வுகளுக்கான இலவச அரசுப் பயிற்சி நிறுவனம்

போட்டித் தேர்வுகளுக்கான இலவச அரசுப் பயிற்சி நிறுவனம்
மத்திய, மாநில அரசுகள் நடத்தும் அனைத்து விதமான வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளுக்கும் இலவசமாகப் பயிற்சி அளிக்கும் அரசுப் பயிற்சி நிறுவனம் வடசென்னை, வண்ணாரப்பேட்டையில் உள்ள தியாகராஜா கல்லூரியில் இரண்டு ஆண்டுகளாக இயங்கி வருகிறது.
தனியார் பயிற்சி நிறுவனங்களுக்குச் சவால் விடும் வகையில் இயங்கும் இப்பயிற்சி நிறுவனம் வழங்கும் இலவசப் பயிற்சிக்கு பத்தாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் இட ஒதுக்கீட்டின் கீழ் மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இப்பயிற்சி நிறுவனத்தில் சேர்வதற்கும், இப்பயிற்சி நிறுவனம் குறித்த மேலதிக விவரங்களை அறிந்து கொள்வதற்கும் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும். 


No comments:

Post a Comment