Saturday 15 February 2020

யாருக்கு யார் தந்த பட்டம் தெரியுமா?

யாருக்கு யார் தந்த பட்டம் தெரியுமா?


காந்திக்கு ‘மகாத்மா’ என்ற பட்டத்தைக் கொடுத்தவர் தாகூர்.
தாகூருக்கு ‘குருதேவ்’ என்ற பட்டத்தைக் கொடுத்தவர் காந்தி.

வ.உ.சி.க்கு ‘கப்பலோட்டிய தமிழன்’ என்ற பட்டத்தைக் கொடுத்தவர் ம.பொ.சி.

கம்பருக்கு ‘கவிச்சக்கரவர்த்தி’ என்ற பட்டத்தைக் கொடுத்தவர் நாதமுனி.
உ.வே.சா.வுக்கு ‘தமிழ்த்தாத்தா’ என்ற பட்டத்தைக் கொடுத்தவர் கல்கி.
காந்திக்கு ‘தேசப்பிதா’ என்ற பட்டத்தைக் கொடுத்தவர் நேதாஜி.


No comments:

Post a Comment