Sunday 16 February 2020

தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் வேலை வாய்ப்பு

தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் வேலை வாய்ப்பு
தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மல்டி டாஸ்கிங் ஸ்டாப் பிரிவில் கிராமின் தக் சேவக் பணிகளுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழ்நாடு அஞ்சல் வட்டம் தெரிவித்துள்ளது.
சென்னை, கோவை, மதுரை, திருச்சியில் தேர்வு எழுத்துத் தேர்வு நடைபெறும்.
விண்ணப்பிக்க இறுதி நாள்          : 17.02.2020
தேர்வு நடைபெறும் நாள்             : 15.03.2020
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.


No comments:

Post a Comment