Wednesday 27 September 2023

இவர்கள் யார் என்று தெரிகிறதா?

இவர்கள் யார் என்று தெரிகிறதா?

கீழே உள்ள படங்களைப் பாருங்கள். இவர்கள் யாரென்று தெரிகிறதா?

இவர்கள் கியாரா அத்வானி மற்றும் நந்திதா தாஸ் என்கிறீர்களா? சரிதான்.

இவர்கள் நடிகைகள் என்பது மட்டும்தான் நாம் தெரிந்திருப்பது இல்லையா?

கியாரா அத்வானி புகழ்பெற்ற நடிகை என்றாலும் இவர் பாலர் பள்ளி ஆசிரியராக இருந்தவர்.

நந்திதா தாஸ் விருதுகளை அள்ளிக் குவிக்கும் நேர்த்தியான நடிகை என்றாலும் இவரும் ஆசிரியராக இருந்தவர். இவர் ஜே.கிருஷ்ணமூர்த்தியின் ரிஷிவேலி பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியவர்.

இனி உங்களுக்குக் கியாரா அத்வானி மற்றும் நந்திதா தாஸ் ஆகியோரைப் பார்க்கும் போது அவர்கள் ஆசிரியர்களாக இருந்தவர்கள் என்ற நினைவு வரும்தானே!

*****

No comments:

Post a Comment