Wednesday 27 March 2024

4000 விரிவுரையாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு!

4000 விரிவுரையாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு!

தமிழக அரசுக் கல்லூரிகளில் 4000 விரிவுரையாளர்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம். 28.03.2024 அன்றிலிருந்து இணைய வழியில் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 29.04.2024 வரை இப்பணியிடங்களுக்காக விண்ணப்பிக்கலாம். உத்தேச தேர்வு தேதியாக 04.08.2024 ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த மேலதிக விவரங்களைப் பெறவும் விண்ணப்பிக்கவும் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://trb.tn.gov.in/admin/pdf/1492415566AP%20Notification%20Final%2013.03.2024.pdf

*****

No comments:

Post a Comment