Saturday 8 May 2021

தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் ITI படித்தவர்களுக்குப் பணி வாய்ப்பு

தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் ITI படித்தவர்களுக்குப் பணி வாய்ப்பு

            தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு 10 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எட்டாம் வகுப்பு, ஐ.டி.ஐ. நிறைவு செய்த 18 வயதிலிருந்து 30 வயதுடையவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை 100 ரூபாய்க்கான அஞ்சல் ஆணையோடு (Postal Order) விரைவு அஞ்சலில் (Speed Post) மட்டும் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க துவங்கும் நாள்

05.05.2021

விண்ணப்பிக்க கடைசி நாள்

26. 05. 2021

இது குறித்த மேலதிக விவரங்களைப் பெறவும் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்யவும் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

https://tamilnadupost.nic.in/Documents/2021/May-2021/Notification-Skilled%20Artisan.pdf

தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தின் இணையதள பக்கத்தை அடைய கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://tamilnadupost.nic.in/tamilnadu-postal-circle-public-announcements.html

No comments:

Post a Comment