Thursday 9 February 2023

எறியும் நெகிழியிலே கலைவண்ணம் கண்டார்!

எறியும் நெகிழியிலே கலைவண்ணம் கண்டார்!

பயனற்ற நெகிழிப் புட்டிகளிலிருந்து (ப்ளாஸ்டிக் பாட்டில்களில்) கலைநயம் மிகுந்த பொருட்களை உருவாக்குகிறார் செக்கோஸ்லோவேகியா நாட்டைச் சார்ந்த வெரோனிகா. இவர் உருவாக்கிய கலைப்படைப்புகளைப் பார்க்கும் போது நெகிழிப் பொருட்களை ஒரு முறை பயன்படுத்தி விட்டுத் தூக்கி எறியத் தோன்றாது. அவற்றை கலைநயம் மிக்க பொருட்களாக மாற்றத் தோன்றும். நீங்களும் ஒரு முறை அவரது வலைதளத்தைப் பாருங்களேன். கலைநயம் மிக்க பொருட்களைப் பயனற்ற நெகிழிப் பொருட்களிலிருந்து உருவாக்குங்களேன். அவரது இணையப் பக்கத்தைப் பார்வையிட கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://www.veronikarichterova.com/

*****

No comments:

Post a Comment