நூறாண்டு வாழ நம் முன்னோர்கள் சொன்ன வழிமுறைகள்
அதிகாலையில் எழுங்கள் 
 | 
 
இயற்கை உணவை உண்ணுங்கள் 
 | 
 
முளைகட்டிய தானியங்களை உணவில் பயன்படுத்துங்கள் 
 | 
 
மண்பானைச் சமையலுக்கு முக்கியத்துவம் கொடுங்கள் 
 | 
 
உணவை நன்கு மென்று உண்ணுங்கள் 
 | 
 
உணவில் பாகற்காய், சுண்டைக்காய், அகத்திக்கீரை
  சேர்த்துக் கொள்ளுங்கள் 
 | 
 
வெள்ளை சீனியைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் 
 | 
 
பதப்படுத்தப்பட்ட பானங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள் 
 | 
 
மலச்சிக்கல், மனச்சிக்கல் இல்லாமல் இருங்கள். 
 | 
 
கவலைப்படாமல், கோபப்படாமல் இருங்கள். 
 | 
 
பேச்சிலும், உணவிலும் நாவடக்கத்தோடு நடந்து
  கொள்ளுங்கள். 
 | 
 
படுத்தவுடன் தூங்கும் நிலையில் உடலையும்,
  மனதையும் வைத்துக் கொள்ளுங்கள். 
 | 
 
குளிர் பதனப் பெட்டியில் வைத்துப் புசிப்பதைத்
  தவிருங்கள். 
 | 
 
தினமும் சில மணித் துளிகளாவது மௌனமாக இருக்கப்
  பழகிக் கொள்ளுங்கள். 
 | 
 
படபடப்பு, பதற்றம் இல்லாமல் நிதானமாக வாழுங்கள். 
 | 
 
மன்னிக்கும் மனப்பான்மையோடு இருங்கள். 
 | 
 
ஈகை மனப்பான்மையை கை கொள்ளுங்கள். 
 | 
 
வளையாத முதுகுத்தண்டுடன் நிமிர்ந்து உட்காரகப்
  பழகுங்கள். 
 | 
 
தூங்கி எழுந்ததும் காலை ஒரு தம்ளர் சுத்தமான
  தண்ணீர் பருகுங்கள். 
 | 
 
உணவு உண்ண வேண்டிய முறையறிந்து, பொழுதறிந்து
  உண்ணுங்கள். 
 | 
 
எதிலும் நம்பிக்கையுடன், பொறுமையுடன் இருங்கள். 
 | 
 
வாரத்தில் ஒருமுறை உண்ணா நோன்பு இருங்கள். 
 | 
 
இச்செய்தி பயனுள்ளதாக இருப்பதாகக் கருதினால் தயவுசெய்து மற்றவர்களுக்குப்
பகிருங்கள்.
No comments:
Post a Comment