Monday 22 August 2022

இன்றைய செய்திகள் – 23.08.2022 (செவ்வாய்)

இன்றைய செய்திகள் – 23.08.2022 (செவ்வாய்)

தமிழக கோயில்களில் அர்ச்சகர் நியமனம் தொடர்பான தமிழக அரசின் உத்தரவு செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

விலைவாசி உயர்வு மற்றும் வேலையில்லாத் திண்டாட்டத்தைக் கண்டித்து டில்லியில் மீண்டும் விவசாயிகளின் போராட்டம் தொடங்கியது.

எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்குத் தலைவர்களின் பெயரைச் சூட்ட இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 120 குறைந்தது.

கிரிப்டோ கோப்பை செஸ் போட்டியில் உலக சாம்பியன் கார்ல்சனை வீழ்த்தினார் தமிழகத்தின் செஸ் வீரர் பிரக்ஞானந்தா.

***  (பள்ளி காலை வழிபாட்டுக் கூட்டத்திற்காக) ***

No comments:

Post a Comment