Thursday 30 May 2024

கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா!

2024 நார்வே சதுரங்கத் தொடரில் உலகின் முன்னனி சதுரங்க வீரர் மேக்னஸ் கார்ல்சனை அவரது சொந்த மண்ணில் வீழ்த்தி தமிழ்நாடு சதுரங்க வீரர் பிரக்ஞானந்தா அபார சாதனைப் படைத்துள்ளார். விஸ்வநாதன் ஆனந்தைத் தொடர்ந்து தமிழர்கள் ஒவ்வொருவரும் பெருமைப்பட வேண்டிய சம்பவத்தைப் படைத்துள்ளார் பிரக்ஞானந்தா. பிரக்ஞானந்தாவிற்கு வாழ்த்துகளைத் தெரிவிப்போம்!

No comments:

Post a Comment