Monday 6 January 2020

ப்ளஸ்டூ முடித்தவர்களுக்கு விமானப்படையில் பணி

ப்ளஸ்டூ முடித்தவர்களுக்கு விமானப்படையில் பணி
            இந்திய விமானப் படைக்கு Airmen பணிகளுக்கு 21 வயதுக்குட்பட்ட திருமணமாகாத ஆண்களிடமிருந்து விண்ணப்பங்கள் விமானப் படையால் வரவேற்கப்படுகின்றன.
            ப்ளஸ்டூவில் கணிதம் – இயற்பியல் – வேதியியல் கொண்ட பாடப்பிரிவில் 50 சதவீத மதிப்பெண்களுடனும், உயரம் குறைந்தபட்சம் 152.5 செ.மீ உடையவராகவும் இருப்பின் 19.03.2020 இல் நடைபெற இருக்கும் எழுத்துத் தேர்வுக்கு ஜனவரி 2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான இணையதள முகவரியைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.


No comments:

Post a Comment