Tuesday 7 April 2020

காய்கறி விடுகதைகள் - 2

காய்கறி விடுகதைகள் - 2

வ.எண்
விடுகதை
விடை
1.
காளை கட்டிக் கிடக்குது. கயிறு ஓடிக் கிடக்குது. அது என்ன?
பரங்கிக் காய்
2.
கந்தைத் துணியைக் கட்டிக் கொண்டு முத்துப் பிள்ளைகள் பெற்று மகிழ்வாள்?
சோளம்
3.
கண்டு காய் காய்க்கும். காணாமல் பூ பூக்கும்.
அது என்ன?
அத்தி
4.
கண்டு பூ பூக்கும். காணாமல் காய் காய்க்கும்.
அது என்ன?
வேர்க்கடலை
5.
ஒற்றைக் கால் கோழிக்கு வயிறு நிறைய முட்டை. அது என்ன?
மிளகாய்


No comments:

Post a Comment