Monday 1 July 2024

வங்கிகளில் எழுத்தர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்!

இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் எழுத்தர் (Clerk) பரிவில் 665 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS). தகுதி உள்ளவர்கள் ஜூலை 21 ஆம் தேதி வரை இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கவும் மேலதிக விவரங்களை அறியவும் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://www.ibps.in/index.php/clerical-cadre-xiv/

*****

No comments:

Post a Comment