Saturday 15 June 2024

பால புரஸ்கார் மற்றும் யுவ புரஸ்கார் விருதுகள் - 2024

 


தமிழ் மொழிக்கான சாகித்ய அகாடெமி பால புரஸ்கார் விருதுக்கு எழுத்தாளர் யூமா வாசுகி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

‘தன்வியின் பிறந்தநாள்’ என்ற கதைத்தொகுப்பிற்காக யூமா வாசுகி பால சாகித்ய புரஸ்கார் விருது பெறுகிறார்.

தமிழ் மொழிக்கான சாகித்ய அகாடெமியின் யுவ புரஸ்கார் விருதுக்கு, லோகேஷ் ரகுராமன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

‘விஷ்ணு வந்தார்’ என்ற சிறுகதைத் தொகுப்புக்காக லோகேஷ் ரகுராமன் யுவ புரஸ்கார் விருது பெறுகிறார்.

No comments:

Post a Comment