கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 17.08.2026
1) கர்நாடகத்தில்
3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதற்குத் தமிழகத் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
2) ஊரக
வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 11000 ஏரிகள் மற்றும் கால்வாய்கள் தூர்
வாரும் பணிகள் இன்று முதல் தொடங்குகின்றன.
3) எல்பிஜி
உற்பத்தி செய்யும் இந்திய நிறுவனங்களுக்கு மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து உற்பத்தியை
முடுக்கி விட உத்தரவிட்டுள்ளது.
4) ஒகேனக்கலுக்கு
வரும் நீர்வரத்து 9000 கன அடியாக அதிகரித்துள்ளது.
5) இந்தோனேசியாவில்
ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது.
Education & GK News
1) Tamil Nadu leaders have strongly condemned the
shooting deaths of three Tamils in Karnataka.
2) Work to desilt 11,000 lakes and canals in Tamil Nadu
under the rural employment scheme begins today.
3) The Central Government has set production targets for
Indian LPG manufacturers and ordered them to ramp up output.
4) Water inflow into Hogenakkal has increased to 9,000
cubic feet per second.
5) The death toll from the earthquake in Indonesia has
risen to 51.



No comments:
Post a Comment